ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் வேதாந்தாசார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில்,
தாத்பர்ய ரத்னாவளி ஒன்பதாம் பத்து குணானுபவம் – வழங்குகிறார் –
கோயில் ஸ்ரீ உ வே தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி
**ஒன்பதாம் பத்தின் பத்து குணங்கள்
**அவ்வோ திருவாய்மொழிக்கும்
**அவ்வோ பத்துக்கு தொகுப்பாக
*ஆழ்வார் திருக்கண்ணபுரத்திலே சென்று *மாலை நண்ணுமாறு அடியார்களுக்கு உபதேசித்ததை –
இத்தம் ஸர்வைகபந்தும் சிரக்ருதகருணம் ஸீலஸிந்தும் பதித்வாத்
ஸம்பந்தாத்-ரக்ஷிதாரம் ஸ்வகுணகரிம-ஸ்மாரகம் ப்ராஹ க்ருஷ்ணம் |
விஸ்மர்தும் சாப்யசக்யம் கடகமுகஸுவிஸ்ரம்பணீயம் ஸுமத்யா
லக்ஷ்ம்யாஷ்லிஷ்டம் ஸ்வஸித்த்யுந்முகஸமயம் அநேஹ: ப்ரதீக்ஷம் ஸுமித்ரம் ||
— என்கிற ச்லோகம் கொண்டு அனுபவிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴, நாள்: 29௳
2023-10-16

அடியேன் ஸ்வாமி! திரு 9ஆம் பத்தில், ஒவ்வொரு பதிகத்திலுள்ள, எம்பெருமானுடைய பெருமைகள், குணங்களை, அருமையாக காண்பித்தருளியுள்ளீர்கள்! 👏👏