ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி திருவோண திருவிழவு மஹோத்ஸவத்தில் –
அண்ணா – என்னும் தலைப்பில் – இரு பகுதிகளாக வழங்குகிறார் –
மேலநம்மங்குறிச்சி கோயில் ஸ்ரீ உ வே ராஜகோபால் கண்ணன் ஸ்வாமி
இதன் இரண்டாம் பகுதியில்
**கானார் கரி கொம்பு
**நல்லவர் / நல்லார்
**ரக்ஷய ரக்ஷக ஸம்பந்தம்
**சரீர ஆத்ம ஸம்பந்தம்
**மாலே!
**அறியப்படவேண்டியவன்.. அறிபவன்
*வாராகம் அதாகி
**போக்த்ரு.. போக்ய ஸம்பந்தம்
**நாவார் புகழ் வேதியர்
**பர்த்துரு பார்யா ஸம்பந்தம்
பூவார் திருமாமகள் புல்கிய மார்பன்.. அருள்புரியாயே!
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴, நாள்: 10௳
2023-09-27

Sri U Ve P B Chellappa Swami wrote
—
திருவெள்ளக்குள ப்ரதான ஜாமாதா – திவ்யதேசமாக்கி ,
‘ஆ ஆ அடியான் இவன்’ என அருளப்பெற்று கலியன் சொன்ன மாலையை,
சிறப்பாக விளக்கி நவ ரத்ன மாலைகளாக இன்று ராஐகோபாலன் ஜாமாதா ஸமர்பித்தார் 🙏🏽
ஆராவமுது 🙏🏽
தேவரே திருத்தி, ஒருவாறு பொருத்தி ஒருங்க விட்டு, இதனை தலைக்கட்டினீர் ..
பொருள் அல்லாத அடியேனை சேர்த்ததால் இந்த நார், பூ மணம் பெற்றது 🙏🏽
யாத்ருச்சகமான ஒரு சில தெளிவாகப் பொருந்திய அனுபவத்தை ஒன்பதாக்கி குழப்பினோமோ என அடியேன் சங்கித்தாலும்,
பூவார் திருமாமகள் புல்கிய அண்ணன் பெருமாள் புகழ் பாடி இளைப்பிலம் !!
அடியேன் ஶ்ரீவைஷ்ணவ தாசன், 🙏🏽