ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
நால்வர் வார்த்தை – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை குன்னவாக்கம் வேங்கடேஸன் ஸ்வாமி [Sri U Ve TCA Venkatesan Swami] வழங்குகிறார்.
இதன் மூன்றாவது பகுதியில்
**நம்பக்கூடாது
**வத்யதாம்
**தேவர் காரியம். ஆஸ்ரிதரிட்ட வழக்கு
**அங்கதன்.. ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்
**சரபர்…. ஒற்றனைக் கொண்டு ஆராய வேண்டும்
**ஜாம்பவான்.. தவறான காலம், இடத்தில் வந்தான்
**மைந்தர்.. இராவணப் பயலுடைய தம்பியை சொல்வதை முதலில் மெதுவாவும், இனிமையாகவும்..கேட்க வேண்டும்.
பெருமாள் – ஸத்யவ்ரதன், சூரன், திடவிக்ரமன்.. ஸெளஸீல்யன்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 19௳ {2023-09-05}

‘நால்வர் வார்த்தை ‘ அருமையாக விண்ணப்பம் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் பாக்கியம்! அடியேன்! 👏👏