ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ – அபய ப்ரதாந ஸாரத் தொடரில் –
நால்வர் வார்த்தை – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண் பிள்ளை குன்னவாக்கம் வேங்கடேஸன் ஸ்வாமி
[Sri U Ve TCA Venkatesan Swami] வழங்குகிறார்.
இதன் முதல் பகுதியில்,
**நால்வரிடம் ஏன் ஆலோசனை
**நாலு நாள், நாலு பேர், நால் வேதம், நாலாயிரம்
**வசனாத்
**நியமம் இல்லை
**அஸ்தானே பயஸங்கை
**ஒரு ஆயுதமா? பலவா?
**ஸ்ரீ விபீஷணாழ்வானின் ப்ரம்மாஸ்திரம்
**ப்ரதிகூல நிவ்ருத்தி
அனுகூல கடாக்ஷம் ப்ரதானம்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 14௳ {2023-08-31}
