ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவ – அபய ப்ரதாந ஸாரத் தொடரில் –
ஸ்ரீ விபீஷணாழ்வான் தன் தாழ்ச்ச்சியை விண்ணப்பித்தல்
— என்னும் தலைப்பில் – பாகம் இரண்டு – வழங்குகிறார்,
ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேஸன் ஸ்வாமி
இதில்,
** செயல், பிறப்பு நடத்தை மோசம்
**அபசாரங்கள் .. அஸஹ்யாபசாரங்கள்
**எத்தனை பாபம் செய்தனன் கொல்
**சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்தான்
**பெருமாளுக்கு உயிரான பெரிய உடையாரை நலிந்தான்
எத்தனை பாபம் செய்திடினும் அவன் கருணைக்கு இலக்காம்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 10௳ {2023-08-27}
