இன்று பெருமாள் அனந்தாழ்வான்
நந்தவனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்
திருமொழி 200 பாசுரங்கள் சேவையாகி பெருமாள் பாசுரம் பேரணிந்த உலகத்தவர் பேரருளான் எம்பிராணை
என்ற பாசுரம். தொடக்கமாகி
மிந்திரி பாதாம்
பேரிச்சை.திராட்சை.கல்கண்டு.வெண்ணை தளிகை சமர்பிக்கபட்டு அனைவருக்கும்
வழங்க பட்டது சுமார் 200 கிராமமக்களும்
கலந்து கொண்டு
சிறப்பித்தனர்
இந்த மண்டகபடி 2010 நந்தவனம் ஏற்பட்டது முதல் முன்னால் மேனேஜிங் டிரஸ்டி
ஸ்ரீமான் V. ஸ்வாமி அய்யங்கரல் எனக்கு வழங்கி பிராப்த்மாகியது
அடியேன்
தாஸன்🙏🏻🙏
Thanks to Sri Mannarkudi Uppili srinivasan




