Srirangam Viruppan Thitunal karpagavruksha vahanam

விருப்பன் திருநாள் – இரண்டாம் நாள் – நம்பெருமாள் கொடியாளம் கல்யாண மண்டபத்தில் ஒரு நாள் முழுதும் தங்கி சேவை சாதித்து விட்டு மாலை கற்பக விருட்ச வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதி வலம் வந்து கோவிலுக்கு எழுந்தருளினார் ..

மேலும் ஒரு HD 20MB படம் நாளை பதிவிடப்படும்

இந்த புறப்பாட்டின் காணொளி நாளை காலை பதிவேற்றப்படும்

Thanks to Sri விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply