இன்று ஸ்ரீரங்கத்தில் பங்குனி எட்டாம் திருநாள் –
இதே நாளில் 1323 ஆண்டு துலுக்கன் படையெடுப்பால் – பன்னிராயிரவர் முடி திருத்திய பன்றியாழ்வான் மெட்டு கலகம் – என்று 12,000 அப்பாவி போது மக்கள் கொலை செயப்பாட்ட நாள் ..
அந்த மண்டப வாசலில் இட்டலி கடை வைத்து இருக்கும் முஸ்லிம் பெண்மணி – சாமி வருது தரையெல்லாம் சிறு கல்லு இருக்கு என்று அவரே வந்து பேருக்கு சேவை செய்தார் !!!
===================================================
இன்று நம்பெருமாள் எல்லைகரை மண்டபம் செல்லும் போது மூன்று தீர்தங்களில் திருவடி விளக்குவார் ..
- அஸ்வத்த தீர்த்தம்/அஸ்வ தீர்த்தம் – இது காந்தி ரோடில் இருக்கிறது ..
பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – வெபிசார தோஷம் ..இந்திரன் அகல்யையிடம் தவறு செய்து அவள் ராமனின் பாதம் பட்டு சாப விமோசனம் பெற்றாள். இந்திரன் இந்த குளத்தில் நீராடி தவம் செய்து தகாத சேர்க்கையின் பாவ விமோசனம் பெற்றான்.-
கிராமத்து மொழில் சொன்னா – பாத்திரம் மாறி புழங்கினால் ஏற்படும் தோஷம் நீங்கும்
- பில்வ தீர்த்தம் . அடுத்த பதிவு போடுகிறேன்
- ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம் – 1400 ஆண்டில் சைவ வைணவ சந்தையால் நின்று போனது
விஜயராகவன் கிருஷ்ணன்






















