ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே — என்னும் தலைப்பில் ..
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி — இரண்டு பகுதிகளாக
வழங்குகிறார்.
முதற் பகுதியில்
**அருளிச் செயல் முதலில் திருவவதரித்த திவ்ய தேசம்
**அதுவே பேறு
**தூய்மை எது?
**ஆபத்ஸகத்வம்
**கூப்பீடு கேளும் இடம்
** உவாத்து யார்? .
**கராவின் ஸ்ரீ பாகவத ஸ்பர்ஸம்
**ஆயிரம் ஸம்வத்ஸரம் போராட்டம்
**பெருங்குறை தீர்த்தான்
**பெருந்தகை யார்?
**எது சிறை அணைந்தது?
**வாரமோதுதல் என்றால் என்ன?
தாமிருவர் அடிவருடும் தன்மையானை , உடன் துணிந்த பெருமானை திருக்கோவலூர் அதனுள் காண்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 19 | 05-12-2022

அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்! 👏👏