Attapuyakaraththeyn Endraare .. 2022-Karthikai,-Upanyasangal – Kaliyan Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திரு நட்சத்திர வைபவத் தொடரில் –
‘அட்டபுயகரத்தேன் என்றாரே!
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கூரம் மாதவன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**லஜ்ஜையாக உள்ளதே!
**திரிபுரம் மூன்று என்று பிரித்துச் சொல்வானேன்?
**மற்றை என்பதன் பொருள்
**சிம்ஹத்தைக் கனவிலே கண்ட யானை வெருவுமாப் போலே!
**செந்தமிழ் பாடுவார் இமையோர் வணங்கும்
**திருவேங்கமுடையானா தேவரீர்!
*கொக்கு கடலைப் பார்த்தாற் போலே!
**தங்கும் கடல், தங்காக் கடல்
**ஓவிநல்லார் எழுதிய அன்ன கண்
**நஞ்சமுடை நோக்கம்
**வளை நெஞ்சம் நில்லா
**ஆவியொப்பார்
**ஒன்று பணித்ததென்ன?

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்,
அட்டபுயகரத்தாதிதன்னை ஆஸ்ரயித்து,
அவன் நீர்மையை அனுபவிக்க வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 17 | 03-12-2022

One comment

  1. அஷ்டபுஜகர எம்பெருமான், பெரிய.தி.2 -8, அருமையான வ்யாக்யானங்களை தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன்!

Leave a Reply