ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
கலயாமி
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**வணங்குகிறேன்
**எதை, எதைக் கொண்டு த்வம்ஸம் செய்தார்
**கோபி pun
**வாழி.. பரகாலன், கலிகன்றி, குறையலூர் வாழ் வேந்தன்.. தாத்பர்யார்த்தங்கள்
**இருள் கடி தீபம்.. ப்ரகாசாப்யம்
லோக திவாகரம்
**ஆரண சாரம்.. சாத்திரம்
**குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன்
மாயனையே வாள்வலியால் மந்திரம் கொண்டானை கொண்டாடுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 08 | 24-11-2022
