ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசி மாத பொய்கை மற்றும் பூதத்தாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்
புற.. அக.. இருள் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்,
**புற இருள் என்றால் என்ன ?
**அதை மாற்றியது யார் எப்படி?
**இதயத்திருள் கெடுவது எப்படி?
**செந்தமிழின் ஏற்றம்
**மறையின் குருத்து
**ஞானமென்னும் நிறை விளக்கு
வருத்தும் புற இருள் மற்றும் இதயத்திருள் கெட முதலிரு திருவந்தாதிகளை அனுசந்திப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஐப்பசி – 09 | 26-10-2022
