na dharma nshtoshmi .. Swami Alavandhar Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆடி உத்திராடம்
ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ந தர்ம நிஷ்டோஸ்மி..
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:

**ஆளந்தாருடைய க்ரந்தங்கள்
**எம்பெருமானைத் தவிர வேறு உபாயம் இல்லை?
**ஏன்?
**நாமே நம் ரக்ஷணத்தில் ஈடு பட அசக்தனுக்கு இது. அசக்தி என்பது என்ன?
**கர்ம, பக்தி, ஞான யோகங்கள் இல்லை
**கர்ம யோகம் இல்லை என்ற போதே, ஞான பக்தி இல்லை என்று சித்திக்காதோ? அதைத் தனியே சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

சரண்யனான எம்பெருமானை, ஆறெனக்கு நின் பாதமே சரண் என்று அடைவோம் வாரீர்.

ந தர்ம நிஷ்டோஷ்மி

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆடி 29 | 14-08-2022

Leave a Reply