Amaryaatha .. Swami Alavandhar Anubhavam ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆடி உத்திராடம் –
ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –

அமர்யாத..
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வகுளாபரணன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்:

**ஆழ்வார்.. ஸ்ரீமந் நாதமுனிகள்.. ஸ்வாமி ஆளவந்தார்
**ஸ்தோத்திர இரத்தினம் கொடுத்தருளிய தாத்பர்யம்
**பாபாத்மாவுக்கு பட்டியல் பத்து
**இப்படி பல தாழ்ச்சியை சொல்வது நமக்காக
**தீமைகளெல்லாம் செய்வதற்க்குக் காரணம்
**நைச்சியானுசந்தானம் யாருக்காக?

ஒப்பிலாத் தீவினையோமான நாம், ஆளவந்தார் ஸ்தோத்திரத்தை அனுஸந்தித்து, அபார துக்க ஜலதியினின்று விடுபடுவோம் வாரீர்.

Amaryaatha – Sri U Ve Vakulabharanan Swami

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆடி 27 | 12-08-2022

Leave a Reply