ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
எத்திறம் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**முதல் மூன்று திருவாய்மொழிகளின் சங்கதி
**எம்பெருமானோ அறப் பெரியவன் – நாமோ சிறு மானிடவர்
**அவனை எப்படி ஆஸ்ரயிப்பது?
**இருகை முடவன் ஆனை ஏற்போமோ!
**யானை தன்னை தாழ விட்டுக்கொண்டால்!
**உரவிடை என்பதற்கு இரு நிர்வாஹம்!
**த்வேஷமின்மை, விலக்காமையே வேண்டுவது!
**பொத்த உரல்
கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனை, ஆழ்வார் மோஹித்ததை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சுபக்ருத்௵ – ஆனி ௴-04 |
18-06-2022
