Nalla Kotpaadu . Swami Nammazhvar Anubavam..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவர முநயே நம:

வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
நல்ல கோட்பாடு
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் பாலாஜி ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**பக்தாம்ருதம் எது?
**பயிலும் சுடரொளிக்கும், நெடுமாற்கடிமைக்கும் வாசி
**ஸ்ரீசத்துருக்கனாழ்வானோபாதி
**இந்தப் பத்துப் பாசுரங்களின் ஸங்க்ரஹமான சாரார்த்தம்

எல்லை நிலமான
ததீய சேஷத்வத்தை அனுபவித்து, நல்ல பதத்தால் மனை வாழ்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்௵ – வைகாசி-30 |
13-06-2022🙏

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திரு. 8 -10,’நெடுமாற்கடிமை ‘ என்ற பதிகத்தில், ‘ததீய சேஷத்துவத்தின் ‘ உயர்ந்த பெருமைகளை, வ்யாக்யானம் கொண்டு அதிஅற்புதமாக தொகுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்! நமஸ்காரம்!

Leave a Reply