Paraayaththathikaranam Gist (Sri Bashyam)..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரையில் செய்ய திருவாதிரை – ஸ்ரீ பாஷ்யகாரர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பராயத்ததிகரணம் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**ஜீவனுக்கு கர்த்ருத்துவம் உண்டு எனில்
அது பராதீனமா இல்லையா?
**பராதீனம் என்றால் ஸாஸ்த்திரத்தில் ஜீவனைக் குறித்துச் சொல்லப்படும் விதி நிஷேதங்கள் வ்யர்த்தம் ஆகாதா?
**பராதீனம் என்றால் ஜீவனைக் கர்ம பலன்கள் எப்படிச் சேரும்?
**ஸ்ருதி வாக்கியங்கள் கர்த்ருத்துவம் பராதீனம் என்கின்றனவே?
**முதல் முயற்சியில் ஸ்வாதந்திரியம்
**முதல் முயற்சி / முடிவுக்கு இயைப அமைகிறது அடுத்தடுத்தவை
**எம்பெருமான் சிலரை தூக்கி விடுவதும், சிலரை தள்ளி விடுவ்தும் இதற்குப் பொருந்தாதே!

முதல் முயற்சியை அபேக்ஷித்தே கர்த்ருத்துவம் பராதீனமே , என்பதை எம்பெருமானாரின் சூத்திரம் கொண்டு கேட்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் வருட, சித்திரை மாதம் – நாள்-29 |
13-5-2022

One comment

  1. அடியேன் ஸ்வாமி! அற்புதமான வ்யாக்யான ங்கள்! பாக்கியம்!

Leave a Reply