ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீபாஷ்யகாரர் திருநட்சத்திர வைபவத் தொடரில் – ஆனந்தமயாதிகரணம் — என்னும் தலைப்பில் —
ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாசராஜன் ஸ்வாமி
– இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
முதல் பகுதியில்
**ப்ரஸ்தானத்திரயங்கள்
**ஸ்ரீபாஷ்யம்.. 156 அதிகரணம்… 545 சூத்திரங்கள்
**சமன்வயத், அவிரோத அத்யாயம், சாதனாத்தத்தியாயம், பலாதத்தியாயங்கள்
**ஜீவாத்மா காரணவஸ்துவா!
**ஆறு ஆட்சேபகங்கள்
1. ஸாரீர ஆத்மாவான ஜீவன் ஆனந்தமயன்
2. ஜீவ ப்ரஹ்ம ஐக்கியமாதலால் ஜீவாத்மா காரணத்வம், ஆனந்தமயன்
3. பரமான நிலை ஸத்யம், ஞானம் அனந்தம், ப்ரஹ்மம் ஜீவாத்மாவைக் குறிக்கும். அவனே ஆனந்தமயன்
4. விஜ்ஞான மயன் என்பதால் ஜீவாத்மா
5. மயட் ப்ரத்யயம்
6. அவயவியைச் சொல்வதால் ஜீவாத்மாவே ஆனந்தமயன்
இந்த பூர்வ பக்ஷங்களை எப்படி ஸ்ரீ பாஷ்யகாரர் தகர்க்கிறார் என்பதை, அடுத்த பகுதியில் அனுபவிப்போம்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
சுபக்ருத்–சித்திரை-20 | 3-5-2022

Jai Shree Krishna 🙏