Vethaarththa Sangraham – Emberumaanaar Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்வாமி எம்பெருமானார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
வேதார்த்த ஸங்கரஹம் –  என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி  வழங்குகிறார்.

இதில்,

**எம்பெருமானார் அருளிச்செய்த முதல் க்ரந்தம்
**பர பக்ஷ கண்டனம்
**ஸ்வபக்ஷ ஸ்தாபனம்
**மங்கள ஸ்லோகத்திலேயே ஸ்வபக்ஷம்
**ஆசார்ய வந்தன ஸ்லோகத்தில், பர மத கண்டனம்
* ஸகல சேதன அசேதன வஸ்துவுக்கு ஸ்வாமியாகவும், *சேஷஸாயித்வமும்.. பரத்வ லக்ஷணம்
**அகிலஹேய ப்ரயத்னயீகத்வம்
**அனந்தம், ஆனந்தம்
**ஆசார்ய வந்தனம் பெரிய நம்பிக்கா ஆளவந்தாருக்கா
**வஸ்துக்கள் பல

எம்பெருமானார் ஸ்ருதி, ஞாயம், தர்க்கம் கொண்டு மூதலிக்கும் தத்வத்தை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
சுபக்ருத்–சித்திரை-16 | 29-4-2022

4 comments

  1. அடியேன் ஸ்வாமி! ‘வேதாந்த ஸங்க்ரஹம் ‘ முதன் முதலாக அனுபவிக்கிறேன், முதல் 2 ஸ்லோகங்களுக்கு அருமையாக அர்த்தங்களை விண்ணப்பித்துள்ளீர்கள்! அடியோங்கள் பாக்கியம் ஸ்வாமி! நமஸ்காரம்!

  2. அடியேன் ஸ்வாமி! ‘வேதாந்த ஸங்க்ரஹம் ‘ முதன் முதலாக அனுபவிக்கிறேன், முதல் 2 ஸ்லோகங்களுக்கு அருமையாக அர்த்தங்களை விண்ணப்பித்துள்ளீர்கள்! அடியோங்கள் பாக்கியம் ஸ்வாமி! நமஸ்காரம்!

Leave a Reply