Ennil-moorhththiyaai – Thirumazhisaip pirAn Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் – எண்ணில் மூர்த்தியாய் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வகுளாபரணன் கேசவன் வழங்குகிறார்.

இதில்:

**ஷாட்குண்யாத் வாஸுதேவ:
**ஞானம் பல குணங்கள்.. ஸங்கர்ஷணன்
**ஐஸ்வர்ய வீர்யங்கள்.. ப்ர்த்யும்னன்
**சக்தி தேஜஸ்.. அநிருத்தர்
**நாலு மூர்த்தி
**அவதார ரஹஸ்யம்
**அவதாரங்கள் தான் எத்தனை?

பஹூதா விஜாயதே என்ற பிறப்பில் பல்பிறவிப் பெருமானை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-25 | 07-02-2022

2 comments

  1. வ்யாக்கியானங்கள் அருமை ஸ்வாமி! அடியேன் 👏👏

Leave a Reply to B VenkatakrishnanCancel reply