marai konda manthiram – Thirumazhisaip pirAn Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் – மறை கொண்ட மந்திரம் – என்னும் தலைப்பில் –  ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**மறை கொண்ட மந்திரம் என்பது என்ன?
**அது என்ன நல்வேதம் நல்ல மறை
**நல்வேதத்தொலி எது?

புருஷஸூக்தாதிகளால் ப்ரஹ்மா எம்பெருமானைத் துதித்ததைக் கேட்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-23 | 05-02-2022

2 comments

  1. Excellent anubavam through Upanishad Srisukthi, gist about two parts (KAndam) of Vedhas, quotes from other Azhwar pasurams Swami.

    Pranamangal.

    Dasan

Leave a Reply