ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் – மறை கொண்ட மந்திரம் – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்
**மறை கொண்ட மந்திரம் என்பது என்ன?
**அது என்ன நல்வேதம் நல்ல மறை
**நல்வேதத்தொலி எது?
புருஷஸூக்தாதிகளால் ப்ரஹ்மா எம்பெருமானைத் துதித்ததைக் கேட்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-23 | 05-02-2022
Excellent anubavam through Upanishad Srisukthi, gist about two parts (KAndam) of Vedhas, quotes from other Azhwar pasurams Swami.
Pranamangal.
Dasan
அருமை ஸ்வாமி! அடியேன் 👏👏