En madhikku vinnellaam undo vilai .. Thirumazhisaip pirAn Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் – என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ! விலை —  என்னும் தலைப்பில் – விதுஷி ஸ்ரீமதி. வித்யா ராகவன்
வழங்குகிறார்.

இதில்:

**தெளிந்த ஞானம் என்பது யாது?
**அது உண்டானது எங்ஙனே!
**எனக்காவார் ஆர் ஒருவரே!
**ஒப்பற்ற கீர்த்தி உடையவன் கண்ணனா, திருமழிசைப் பிரானா?
**உன்னைப் பிறறியார்!
**நித்ய சூரிகள் ஒப்பில்லையோ?

பகவத் சம்பந்தத்தால் வரும் பெருமை கொண்டாட வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-19 | 01-02-2022

2 comments

Leave a Reply