நாயகனாய் நின்ற – *அஞ்சுகுடிக்கொரு சந்ததி-16
ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் என்பதன் படி, ஏனைய ஆழ்வார்களின் திருவுள்ளக் கருத்தையே பிரதிபலிக்கும் ஆண்டாள் நாச்சியாரின்
நாயகனாய் நின்ற – அஞ்சுகுடிக்கொரு சந்ததி – வழங்குபவர் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-மார்கழி-16 |
31 December, 2021

Dhanyosmi Swami.🙏adiyen
அடியேன் ஸ்வாமி! இந்தப் பாசுரத்தில், அடியார்கள் பொருட்டு, எம்பெருமானை ஆஸ்ரயிக்க வேண்டும் என்றும், ‘நேசநிலைக் கதவம் நீக்கு ‘ என்ற பதத்திற்கு, ‘படியாய் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே ‘என்ற ஒப்பற்ற தாத்பர்யத்தை அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ! அடியேன்