ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – சிங்கவேள்குன்றமே! – என்னும் தலைப்பில் – விதுஷி ஸ்ரீமதி. கிருஷ்ண தபஸ்வினி வழங்குகிறார்.
இரண்டாவது பகுதியில்
**இது எவ்வுரு?
**ஏன் சிவந்த கண்களாயின?
**அனைத்தும் அஞ்ச ஆளரி
**தேய்த்த தீயால் விண் சிவக்கும்
**சில்லிக்கா
**ஆயிரம் தோள்கள் ஏன்?
செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றத்தில் எங்களீசன் எம்பிரானை ஆஸ்ரயிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-28 |
14 December, 2021
