Singavelkundrame .. Angangnaalamanja Padhiga Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – *சிங்கவேள்குன்றமே* – என்னும் தலைப்பில் – விதுஷி ஸ்ரீமதி. கிருஷ்ண தபஸ்வினி இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில்

**பாசுரங்களின் முதல் பகுதி என்ன, இரண்டாம் பகுதி என்ன
**ப்ரஹ்லாதாழ்வானுக்கு அனுக்ரஹம் பண்ணியதை ஆழ்வாருக்குக் காட்ட பாசுரமாக வெளிப்படுதல்
**பூமி அஞ்சியது ஏன்?
**புனிதன்
**கூருகிறாளன்
**திருமுக மண்டலமும், திருக்கைகளும் திருவுகிரும்
**சென்றுகாண்டர்க்கரிய கோயில்

ஓர் ஆளரி, அவுணன் ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானை இறைஞ்சுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-27 |
13 December, 2021

One comment

  1. அடியேன் மாமி! பெ.தி. 1 -7, ‘அங்கண் ஞாலம் அஞ்ச ‘ என்ற பதிகத்தில், முதல் 5 பாசுரங்கள் ஸ்ரீநரசிம்மனைப் பற்றியும், அவன் எழுந்தருளியுள்ள, திவ்ய தேசமான, ‘சிங்கவேள் குன்றம் ‘ பற்றியும், வ்யாக்கியானம் கொண்டு அதிஅற்புதமாக விண்ணப்பம் செய்துள்ளீர்கள்! தன்யோஸ்மின்! அடியேன் 🙏🙏

Leave a Reply