ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் ஸ்வாமி தேசிகன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லி
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
*விஷய நியமமே உள்ளது
*கல்பவல்லி
**முதல் ஸ்ரீ ஸப்தம் ஆண்டாளைச் சொல்லவில்லை
**ஸ்ரீ விஷ்ணுசித்தரின் கைங்கர்ய ஸ்ரீ
**கற்பகம் எம்பெருமானையும், எம்பெருமானாரையும் சொல்வது
**கொள்கொம்பு வேண்டாமோ!
**நெஞ்சப் பெருஞ்செயுள்
**ஸ்வாமி அநந்தாழ்வான் அருளிச்செய்ததற்கும் இந்த ஸ்லோகத்துக்கும் உள்ள ஸாம்யம்
*”நம்பெருமாள் பக்கல் காணலாம்
ஷமை க்ருபை வடிவான ஸ்ரீ கோதா தேவியை ஸ்ரீ கோதா ஸ்துதியால் துதிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-30 | 16-October, 2021
