ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
அறிந்தேலோர் எம்பாவாய் (Arindhelor Empavai)
.. ஆயர் சிறுமியர் மழலைச் சொல் குழுமத்தினருக்கு
புரட்டாசி திருவோணம் – திருவேங்கடமுடையான் திருநட்சத்திர வைபவமாக –
முதலாழ்வார்கள் கண்ட திருவேங்கடவன்
என்னும் தலைப்பில், சிற்றுரையாக அளிக்கிறார் –
ஸ்ரீ உ வே அரசாணிபாலை கந்தாடை சுந்தர்ராஜன் ஸ்வாமி
கேட்டு அனுபவிப்போம் வாரீர்.
அடியேன் ராமானுஜ தாசன் 🙏
ப்லவ-புரட்டாசி-30 | 16 October, 2021

அடியேன்! அன்னமாச்சாரியர் கீர்த்தனையும், அதற்கேற்ப நாட்டியமும், முதலாழ்வார்களின் திருவேங்கட அனுபவங்களும், துஷ்யந்த் கிருஷ்ணாவின், ‘ஸ்ரீநிவாச கல்யாண’ சொற்பொழிவும், மேலும், திருவேங்கடமுடையானின் மங்களஸ்லோகங்கள் என்று, அருமையாக அமைந்துள்ளது! பாக்கியம் அடியேன்!🙏🙏