Ponnadikkaal Jeeyar Prapatthi

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

கன்னி புனத்வஸு –
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பொன்னடிக்கால் ஜீயர் ப்ரபத்தி
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை ஸுதர்ஸனன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பொன்னடிக்கால் ஜீயரின் நிஷ்டை
**ஸந்யாஸ ஆஸ்ரமம் ஸ்வீகரித்தது
*ஸ்வாமி மணவாள மாமுனிகள் பால் அத்யந்த ப்ரேமம்
**ஸ்ரீ தொட்டையாசார் ஆஸ்ரயித்தது
**ரம்யஜாமாத்ரு தனியன் அருளிச்செய்தது, அதன் தாத்பர்யார்த்தம்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் விஷயமாக அருளிச்செய்த ப்ரபத்தியில், சில ஸ்லோகங்கள் அனுபவித்து, அவரை சரண் புகுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-14
30 September, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! அழகிய வரதர் என்றழைக்கப்படும், ‘பொன்னடிக்கால் ஜீயர் ‘ திருவவதாரச் சிறப்புகள், அழகிய மணவாள பெருமாள் நாயனார் மேன்மைகள், ஸ்வாமி திருவாய்மொழிப்பிள்ளை வைபவங்கள், பொன்னடிக்கால் ஜீயரின் மங்களாஸாசன ஸ்லோகங்களின் அர்த்த விசேஷங்கள் பாக்கியம் ஸ்வாமி, தன்யோஸ்மின் 👏👏

Leave a Reply