ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*கச்சதா மாதுலகுலம்.. நித்யஶத்ருக்நோ நீத:..* – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
*கச்சதா மாதுலகுலம்.. நித்யஶத்ருக்நோ நீத:..* – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**பகவத் கைங்கர்யம் பாகவத கைங்கர்யங்கள் வேறு வேறா?
**கச்சதா என்று நிகழ் காலத்தில் சொல்வதன் தாத்பர்யம் என்ன?
**அஹங்கார மமகாரம் கழிதல்
**ஸ்ரீ ஶத்துருக்கனாழ்வானுக்கும் யாத்திரை போவதற்கு அவர் நட்சத்திரத்துக்குச் சேர தனி முஹூர்த்தம் பார்க்காதது ஏன்?
**என்னது ஸ்ரீ ராமபக்தி பாபமா!
**அழைத்துப் போனார் என்று அசித்தைப் போல் சொல்வதேன்?
**எது சத்ரு
சயமே அடிமைத் தலை நின்றாரான ஸ்ரீ சத்துருக்கனனாழ்வான் , உற்றதும் உன்னடியார்க்கடிமை என்பதை அனுஷ்டித்துக் காட்டியதை காண்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 18 | Dated 03 Sept, 2021

Acharyan Thiruvadigale Saranam🙏Ascharyamana anubhavam Swami. Dhanyosmi Adiyen🙏
Swami adhbutam
Please continue such kalkshepsms
ஸ்ரீ
வர்த்ததாம் அபி வர்த்ததாம்
அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும்
அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த, ஸ்ரீராமாயண தனிஸ்லோகம் வ்யாக்கியானம் கொண்டு, ஸ்ரீசத்துருக்கனாழ்வான் பெருமையைச் சொல்லக் கூடிய, “கச்சதா மாதுலகுலம்…”என்ற ஸ்லோகத்திற்கு, அதிஅற்புதமான வியாக்கியானங்களை தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் ஸ்வாமி! 🙏🙏