ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி – கண்ணெம்பெருமான் மற்றும் பரமகாருணிகரான ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வைபவத் தொடரில் –
கண்ணனைக் கண்ட கண்கள் – என்னும் தலைப்பில் – ‘பாரதாதி தனி ஸ்லோகத்திலிருந்து’ – விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ணக்ருபா ராஜகோபாலன்
வழங்குகிறார்.
இதில்,
**கண்ணன் கோபிகைகளைப் பிரிந்தது, மறைந்தது ஏன்?
**கோபிகா கீதம்
**தேடித் தேடி அலைந்தது
**ஆயாந்தம். க்ருஷ்ணம் வருகின்ற.. நிகழ் காலத்தில் சொல்வதேன்?
**ரக்ஷகத்வம் பூர்த்தி
**ப்ராப்ய த்வரை
**முயற்சி கைவிட்ட பின் வந்தான்
**இருக்கும் இடம் நிலை காலத்தில் வந்தருளினான்
**நிந்திக்கப்பட்டவன் யார்?
**காணமுடியாது; ஆனால் காணலாம்
விகாஸ பங்கஜத்தைக் கண்டதை கேட்டனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 02 | Dated 18 Aug, 2021

Aha..ashcharyamana gopikaigalin anubhavathai kan mun niruthhivittar. Dhanyosmi amangar. 🙏adiyen.
அடியேன் மாமி! புராண ஸ்லோகத்தை, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் கொண்டு, தெள்ளத் தெளிவாக , கோபிகைகளின் அனுபவங்கள், எம்பெருமான் நிலைகள், என்று, அற்புதமான உச்சரிப்பு! பாக்கியம்! அடியேன்! 🙏🙏