ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருவாடிப்பூர ஸ்ரீஆண்டாள் அனுபவமாக கூடல் இழைத்தல் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**கூடல் என்றால் என்ன?
**அசேதனத்தை விண்ணப்பிக்லாமா?
**ஆண்டாள் தவிர கூடல் இழைத்த வேறு ஆழ்வார்கள் யார்?
**திருமழிசைப் பிரானின் நாயகி பாவம்
**அடி கொட்டிட
**வாட்டமின்றி மகிழ்ந்துறை
**கைப்பற்றி
கூடல் என்றால் விலக்காமை, இசைவு என்ற ஸம்ப்ரதாய அர்த்தம் கேட்டு உய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 27 | Date 12 Aug 2021 ||

அடியேன் ஸ்வாமி! “தெள்ளியார் பலர் ” என்ற பதிகத்தின், முதல் 3 பாசுரங்களுக்கு, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் கொண்டு, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள்! அடியேன் நமஸ்காரம் 🙏🙏
ஆழ்வார் பாசுரங்களில் ஈடுபாடு கொண்ட கம்பனும் பாலகாண்டம் உண்டாட்டுப்படலத்தில் கூடலிழைத்தல் பற்றிப்பாடுகிறான்.
அற்புதமான உரை ஸ்வாமி
Ascharyamana anubhavam of 3 pasurams. Looking forward to other pasurams’s anubhavam in this padhigam if time permits. Dhanyosmi Swami. Adiyen🙏