காப்பிடல் – இரண்டாவது பகுதி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
காப்பிடல் — என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**எல்லாம் உன் மேலன்றிப் போகாது.. துரியோதனனின் வாதம்
**இவ்வூர், அவ்வூர்
**தருதுயரம்
**நல்லார்கள் யார்?
**கரு.. கருவுதல் வஞ்சம்
**தீர்த்தம் ப்ரசாதிப்பது என்றால் என்ன?
**தேசுடை வெள்ளறை
**செல்வக்கொழுந்து
வேதப்பயன் கொள்ளவல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை அனுபவித்து, மங்களாஸாஸனம் பண்ணுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 25 |
Dated 09 July, 2021 ||
