ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விஸாக மஹோத்ஸவ வைபவத் தொடரில், –
“திருவாய்மொழியில் ஓரொரு பத்தில் ஓரொரு குணம்”.
பத்தாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**ஆர்த்திஹரத்வம் .. பதினெட்டுநாடன்
**சிந்தயந்தி, ததிபாண்டன், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், ரிஷிபத்னிகள், ஸ்ரீ கஜேந்திராழ்வான், மார்க்கண்டேய மஹரிஷி, கோவிந்த ஸ்வாமி,
**அசேதனத்துக்கும் பேறா?
**உன் மேல் ஆணை, திருவின் மேல் ஆணை
**ஆழ்வார் ஆணை இடலாமா?
**தத்வத்திரத்தையும் விளாக்கொலை கொள்வது
**யாருடைய அவா குளப்படி யாருடைய ஆர்த்தி கடல்?
**ஆர்த்தி ஹரத்வம் என்றால் யாருடைய ஆர்த்தி?
அவாவற்று வீடு பெற்ற சடகோபன் ஆர்த்தி ஹரத்வத்தை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்குநின்பாதமேசரண்குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 28 |
Dated 11 June 2021

Arpudhamana vilakangal through two audios. Dhanyosmi Swami. Adiyen🙏
அடியேன் ஸ்வாமி! எம்பெருமானுக்கு இருக்கும், ‘ஆர்த்தி ஹரத்வம் ‘என்னும் குணத்தை, 18 சரித்திரங்களின் அனுபவங்களை ,சுருக்கமாக தெரிவித்த பாங்கு, அடுத்து, ‘முனியே!நான்முகனே!’பதிகத்தின், அர்த்த விசேஷங்கள்,மேலும், ஆழ்வாரின் ஆர்த்தியின் அடியாக வந்த, தன்னுடைய ஆர்த்தியைப் போக்கிக் கொண்டான் எம்பெருமான் என்று, இந்த குணத்தின் சீர்மையை தெள்ளத் தெளிவாக உரைத்துள்ளீர்கள்! அடியேன் 🙏🙏