Iraamaanusa Nootrandhadhi Avatharikai …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

எம்பெருமானார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –

சித்திரை திருவாதிரை ஸ்வாமி எம்பெருமானார் திருவவதார மஹோத்ஸவ வைபவத் தொடரில்

இராமானுச நூற்றந்தாதி அவதாரிகை
வழங்குகிறார்
ஸ்ரீ உ வே திருகோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி

இதில்

** அனன்யார்ஹ சேஷத்வம், அனன்ய சரணத்வம், அனன்ய போகத்வம்
**திருமந்திரத்தின் சீரிய அர்த்தம் ஆசார்யனுக்கு ஆட்பட்டு இருத்தல்
**ஆகாரத்திரயம்.. ப்ரதம பர்வ நிஷ்டை… சரம பர்வ நிஷ்டை
**க்ருபா மாத்ர ப்ரசன்னாசாரியார்
**படைத்தான் கவி ஆழ்வார் – ஆழ்வார் கவி ஸ்ரீ மதுரகவிகள்
**எம்பெருமானாருக்கு கவி அமுதனார்

நித்ய ப்ரபன்ன காயத்ரி அந்தாதி அனுசந்தித்து
உஜ்ஜிவிப்போம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 04 |
17-04-2021 ||

2 comments

Leave a Reply to SripriyaCancel reply