Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதினாறாம் திருநாள் காலை வெள்ளி பல்லக்கு வெண்ணைத்தாழி உற்சவம் நவநீத சேவை
களவு கண்டு வெண்ணெய் உண்ட கண்ணமும்
கார்முகிலை ஒத்த கருநீல வண்ணமும்
கண்ணிடை நின்ற நின் கஸ்தூரி திலகமும்
இன்னும் உன் அழகை கூட்டுமே மன்னை கோபாலனே





















