Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிநான்காம் திருநாள் காலை பள்ளியறையில் ருக்மினி சத்யபாமா உபயநாச்சியார்களுடன் க்ருஷ்ண அலங்காரம்
*வெண்ணையுண்ட கள்வன்*
*வெண்ணைக்காக* *பொய்யுறைப்பவன்*
*வெண்ணைக்காக* *கோகுலம் வந்தவன்*
*வெண்ணைக்காக அன்னைக்கு ஆயிரம் முத்தம் தந்தவன்*
*வெண்ணைக்காக ஆயிரம் பானை உடைத்தவன்*
*வெண்ணைக்காக பழி ஏற்றவன்*
*வெண்ணையில்லேல் மண்ணை உண்டவன்*
*மன்னை ராஜகோபாலன் பள்ளியறையில்












