Ezhil Venkatamalaiyil Thambagam .. Perumal Thirumozhi Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸவத் தொடரில் –
எழில் வேங்கடமலையில் தம்பகம் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோயில் வகுளாபரணன் கேஸவன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,
**நமக்கு புருஷார்த்தம் என்ன?
**செண்பக மரமாய் இருந்துவிடுகிறேன்
**வாசனையாலா?
**தம்பகம்
**இன்பமரும் செல்வமுன் இவ்வரசும் யான் வேண்டேன்

ஆழ்வாரின் “கைங்கர்ய பாரிப்பை” ருசிக்கலாம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 17
Dated 01-03-2021

One comment

  1. Adiyen. Wonderful explanations Swami. Ramayana purushas and Azhwar’s oppumai was excellent. Dhanyosmi. Adiyen.

Leave a Reply