ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநட்சத்திர மஹோத்ஸவம். ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக
*அதிமானுஷ ஸ்தவம்* – இரண்டாவது பகுதி – ஸ்லோகங்கள் 11 to 16 —
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்
**நான்முகனுக்கு அஞ்சு தலையா?
**ருத்திரனுக்கு உதவின எம்பெருமான், அவன் தக்ஷனின் யாகத்தை அழித்த போது ஏன் அதைத் தடுக்கவில்லை?
**தழல் நிற அம்பது ஆனவனே
**ருத்திரனிடம் கண்ணன் பிள்ளை வரம் கேட்டது
**விக்கிரமம்.. ப்ரதாபம் அர்த்த விசேஷம்
**சரபம் சலபம் ஆனது
**எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில் தேவர்
**தக்கன் வேள்வி தகர்த்தவன் துக்கம் தீர்த்த தலைவன்
**தக்கன் வேள்வி அழிந்ததற்கு, எம்பெருமானுக்கு எப்படி பராஜயம் என்று சொல்லலாம்?
எம்பெருமானுடைய மாயை அவனருளால் அன்றி யாரும் கடப்பதரிது என்பதை இந்த ஸ்லோகங்கள் மூதலிப்பது கொண்டு உணர்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 02
Dated 14-02-2021
