பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள்,
‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*
திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்
*நாராயணா என்னும் நாமம்* என்னும் தலைப்பில் – வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0001-PP—028 of 2
இதில்,
**ஆழ்வாருக்கு எம்பெருமான் வடிவழகுடன் திருமந்திரத்தைக் கொடுத்தது ஏன்!?
**திருமந்திரத்தின் அர்த்த விசேஷம்
**திருமந்திரத்தின் பலன்
**எப்போது சொல்ல வேண்டும்
**,திருமந்திரத்தின் தேர்ந்த கருத்து
**கலியன் ப்ரபந்தம் முழுதுமே திருமந்திரப் ப்ரபாவம் ஆவது எங்ஙனம்?
உற்றதும் உன்னடியார்க்கு அடிமை என்பதை அனுபவிக்க வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 02 கார்த்திகை | 17-11-2020