CHINNIYAMMAAL VAARTHTHAI First Part … Navarathri Pengal Thodar

நவராத்திரி ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் தொடர் – *சின்னியம்மாள் வார்த்தை* – – முதல் பகுதிவழங்குகிறார்*விதுஷி ஸ்ரீமதி. பூமா மதுசூதனன்* 

இதில்,

நாடு எது?
ஊர் எது?

குலம் எது?
கோத்திரம் எது?
பர்த்தா யார்?
சூத்திரம் என்ன?

போன்ற ஸம்ப்ரதாய நுட்பமான விஷயங்கள் கேட்டு, “பொன்னடியாம் செங்கமலம்” பெறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 
சார்வரி, ஐப்பசி 06
22 OCTOBER, 2020

 

Leave a Reply