Thanos to Sri Mannarkudi Uppili Srinivasan
வில்லிவாக்கம் ஸ்ரீசௌம்ய தாமோதர பெருமாள் பவித்ரோத்ஸவம் முதல் நாள் (14.09.19) காலை பெருமாள் திருமஞ்சனம் முடிந்த பிறகு பவித்ரோத்ஸவத்தின் ஹோமம் நடைபெற்றது. மாலை ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் முதல் இரண்டு பத்து அருளிச் செயல் கோஷ்டியானது. பின்னர் ஹோமத்தின் பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதன் பின்னர் சாற்றுமுறையாகி தீர்த்தம், ஸ்ரீசடகோபம் ஸாதிக்கப்பட்டு, பிரசாதம் வினியோகம் ஆனது.