Thanks to Sri Kesava Bashyam
Category: Thriruvaadi Pooram
Thirunandhipura vinnagaram..Nathan Koil Thiruvadipoora mahotsavam
Thanks to Srikaryam Nathan koil
Srivili Thiruvadipoora mahotsavam sayana sevai
சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம். வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும்போது
Srivili Thiruvadipoora mahotsavam ஐந்து கருட சேவை
எம்பெருமான்கள் இதோ எழுந்தருளிவிட்டார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூர ப்ரம்மோத்ஸவம் 5ம் திருநாள் இரவு கெருட சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. (கோவிலுக்குள்ளேயே – பக்தர்கள் இல்லாமல்) பெரியாழ்வாரைப் பற்றிக்கொண்டு நாமும் பேரானந்தம் பெறுவோம் ஸ்ரீரெங்கமன்னார் ஸ்ரீஆண்டாள் (ஹம்ஸ வாஹனம்)
