Srivili Thiruvadipoora mahotsavam sayana sevai

சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம். வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும்போது

Srivili Thiruvadipoora mahotsavam ஐந்து கருட சேவை

எம்பெருமான்கள் இதோ எழுந்தருளிவிட்டார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூர ப்ரம்மோத்ஸவம் 5ம் திருநாள் இரவு கெருட சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. (கோவிலுக்குள்ளேயே – பக்தர்கள் இல்லாமல்) பெரியாழ்வாரைப் பற்றிக்கொண்டு நாமும் பேரானந்தம் பெறுவோம் ஸ்ரீரெங்கமன்னார் ஸ்ரீஆண்டாள் (ஹம்ஸ வாஹனம்)

Thirupulingudi Day6..23-03-2020

Thanks to a Devotee for the photos ஸ்ரீ காய்சினிவேந்தப் பெருமாள் திருக்கோவில், திருப்புளியங்குடி. பங்குனி பிரம்மோற்சவ திருவிழா ஆறாம் நாளான இன்று (23.03.20) – பங்குனி 10ம் நாளாள திங்கள் கிழமைஇரவு

1 21 22 23 24 25 38