திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை பதிமூன்றாவது பாசுரமான – ‘புள்ளின்வாய்க்-கீண்டானை* பாசுரத்தில் இருந்து, கீழ்க்கண்ட பதங்களை நமக்கு சுருக்கமாக வழங்குகிறார் – – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
இப்பாசுரத்தில்,
1. அவதாரிகை – ஸ்ரீராமாயணமும், பாரதமும்,ஸ்ரீபாஞ்சராத்ரமும்
2. இரண்டும் இருவர்க்கும் ஸ்வரூபம் – ஸ்ரீவசநபூஷணம்
3. பொல்லாவரக்கரை – பாடபேதம்
4. மேலுக்கு அவதாரிகை
5. பகவதோ பலேந
6. போது அரிக் கண்ணி – ஒரு சொல்லுக்கு பல பொருள்
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.