ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
இன்று,
**தமோகுணாபிபாவத்தால் வந்த நித்திரை
**பகல்பொழுது என்பது விரும்பத்தக்கதாயும், இரவுப்பொழுது விடத்தக்கதாயும் இருக்கையில்
இவர்கள் இரவை உகப்பதேன்?
**எருமை சிறுவீடு – இது ஆண்டாளுக்கு எப்படித் தெரியும்? – பெரியாழ்வார் மகள் அன்றோ!
**ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கும் வாசி – அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்
**பாடிப் பறைகொண்டு .. க்ருஷ்ண நாம புந; புந:
**தேவாதிதேவனை – இந்த க்ருஷ்ணனே தேவாதிதேவன்
கீழ்வானம் வெள்ளென்று பாசுர அனுபவமாக விண்ணப்பிக்கிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏 கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || தனுர் ௴ || 5127-09-08 = 2025-12-23 ||

