THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM || VAIYATHTHU PASURAM 2

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.

திருப்பாவை இரண்டாவது பாசுரமான வையத்து பாசுரத்தில்,
— வாழ்வீர்காள்
— — பாற்கடலுள் பையத்துயின்ற
— செய்யாதன செய்யோம்
என்ற பதங்களை, மூவாயிரப்படியில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை கோடிட்டு காட்டியதை, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஆறாயிரப்படியில் அவருடைய ஷைலியில் எப்படி விவரித்தார் என்பதை,
எளிய முறையில் அளித்திருக்கிறார், ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

SRI U VE VANAMAMALAI PADMANABHAN SWAMI

கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.

இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-02 = 2025-12-17 ||

Leave a Reply