MARGAZHITH-THINGAL | THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.

“மார்கழித்திங்கள்” பாசுரத்தின் அர்த்த விசேஷங்களை ஆறாயிரப்படி வியாக்கியானத்தில், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இப்பாசுரத்தின் இறுதியில் தொகுத்தருளிச் செய்ததை,
சுருக்கமாக வழங்குகிறார்
– ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி

Margazhiith-Thingal – Gist || 6000 Padi
Sri U Ve Koyil Devarajan Srinivasan Swami

கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்

இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-30 = 2025-12-16 ||

2 comments

  1. ஶ்ரீமதே ராமானுஜாய நம:

    மார்கழி முதல் பாசுர வியாக்கியானம் மிகவும் சுருக்கமாக மனதில் நிலைக்கும்படி இருந்தது. ஶ்ரீ நாயனாரின் வியாக்கியானம் ,பாசுரத்தின் ஆழ்பொருளை நமக்கும் கொடுக்கும். அதனை ஶ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி, முற்றாக ,வேறு மேற்கோள்கள் கலக்காமல் ,அளித்தார்.
    அடியேன்
    ராமன் ராமானுஜ தாசன்

Leave a Reply to RamanCancel reply