ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே!- என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**முதல், கடை ஆசார்யர்கள் கேட்டு அங்கீகரித்த ஏற்றம்
**தேனமரும் பூ மேல் திருவென போற்றுவது எதற்கு
**பொங்கிய கீர்த்தி
**தொடக்கம் முடிவு இயைபு
**பூ மன்னு மாது, பங்கயமாமலர்ப் பாவை
**பொருந்திய மன்னும்
**மூன்று முக்கிய விடயங்கள்
**சரணாரவிந்தம், அடிப்பூ மன்னவே!
அதுவே என்றும் எங்கும் இலட்சியம் – இதுவே ஸ்வாமி நம்பிள்ளைக்கு எம்பெருமானார் காட்டியருளியது
ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶ்வாவஸூ ௵ | வைகாசி ௴ | 04௳ | 5127-01-04 ||
2025-05-18
