2025-Chiththirai Upanyasangal | irAmAnusa NootrandhAdhi || irAmAnusan-than-inaiyadiye

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – *இராமானுசன் தன் இணையடியே! – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே திருக்கோவலூர்ஸுதர்சனன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பரம்பின தொல் சீர்
** யதிராசன்
**உத்தமர் சிந்தையுள் உதிக்கின்றன
**உத்தமர் யார்?
**ஒன்றலர் யார்?
**புன் கவி பாவினம் பூண்டன

போக்யதை, ரகஷத்வம், வாத்ஸல்யம் இணையடிகள்

ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-19 | சித்திரை ௴ | நாள்: 19௳ |
2025-05-03 |

Leave a Reply