2025-Chiththirai Upanyasangal – irAmAnusa NootrandhAdhi | Thaniyangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – இராமானுச நூற்றந்தாதி தனியன்கள்
என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**எத்தனை தனியன்கள்
** யார் இயற்றியவை
**மூங்கில் குடி அமுதன்
**நயந்தரு பேரின்பம் எது?
**சயம் தரு
**கலித்துறை அந்தாதி

இத்தனியன்களில் உட்புகுந்து பொருட்சுவை, சொற்சுவை நுகரும்
இனி என்ன குறை நமக்கு!..
ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-12 | சித்திரை ௴ | நாள்: 12௳ | 2025-04-25 |

Leave a Reply